ஐ.எஸ். ஐ. எஸ். மேலைத்தேய நாடுகளின் உருவாக்கம் என அல்-அஸ்ஹரின் பிரதான இமாம் தெரிவிப்பு.

Posted by முஸ்லிம் உலகம் on Thursday, March 26, 2015 0

மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் நாடுகளை பிரித்துக் கூறுபோடும் நோக்கில் மேற்கு நாடுகளினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பே ஐ.எஸ். ஐ. எஸ். என அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்பிரதான இமாம் கலாநிதி அஹ்மத் அல்-தையிப் தெரிவித்துள்ளார். சவூதிஅரேபியாவின் மதிவிவகார
அமைச்சருடனான சந்திப்பின் போதே செய்குல் அஸ்ஹர்  இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல்-ஸிஸீ, ஐ.எஸ். ஐ. எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு அரபுலீக் இராணுவப் படை என்ற அரபுநாடுகளின் கூட்டுப்படை ஒன்றை உருவாக்குவதற்கு அழைப்புவிடுத்திருந்தார்.ஸிஸீயின் யோசனை பற்றி அரபுலீக் நாடுகள் தற்போது ஆராய்ந்துவருவதுடன், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள அரபுலீக் உச்சி மாநாட்டில் இதற்கான முடிவு எட்டப்படவுள்ளது.

Tagged as:
முஸ்லிம் உலகம்


புதிய செய்திகளை பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவுசெய்யுங்கள்.

Share This Post

Related News

0 comments:

Copyright © 2013 Islamic Songs
Proudly Powered by Blogger.
back to top